Friday, May 7, 2010
மனித மந்தை
அந்த முதாட்டி செய்வது அறியாமல் தடுமாறி நின்றாள். அவன் எரிச்சலுடன் மறுபடியும் ஹாரனை அழுத்தினான். அவள் மேலும் குழம்பினாள். நான் இதை பார்த்தவாறு என் வண்டியை ஓட்டிசென்றேன். நாம், என்னையும், ஏன் வயதானவர்களை மதிபதில்லை?
Thursday, May 6, 2010
அசோகவனத்து சீதை
அசோகவனத்து சீதை சோகமாக இருபது அசோகவனத்தில் இருபதலா? இலங்கையில் வேறு எங்கும் இருந்தால் எப்படி இருந்து இருப்பாள்? ராமனை பிரிந்து அவள் வேறு எப்படி இருப்பாள் ?
Subscribe to:
Comments (Atom)
