Wednesday, June 16, 2010
Tuesday, June 15, 2010
க்ளோஸ் அப் ஆட்
மாலை ஆறு மணி. நான் அவளுக்காக கடற்கரையில் காத்திருந்தேன். புன்னகைத்தபடி அவள் வந்தாள். இரண்டு பேரும் கடலை நோக்கி நடந்தோம். கையில் இருந்த ரோஜாவை அவளிடம் நீட்டி, அவள் கண்களை பார்த்து
"க்ளோஸ் அப் ஆட் பார்த்தியா?"
ரோஜாவை பார்த்துக்கொண்டே "இல்லை" என்று கூறி என்னை பார்த்து சிரித்தாள்.
நானும் சிரித்தேன்.
"க்ளோஸ் அப் ஆட் பார்த்தியா?"
ரோஜாவை பார்த்துக்கொண்டே "இல்லை" என்று கூறி என்னை பார்த்து சிரித்தாள்.
நானும் சிரித்தேன்.
Friday, May 7, 2010
மனித மந்தை
அந்த முதாட்டி செய்வது அறியாமல் தடுமாறி நின்றாள். அவன் எரிச்சலுடன் மறுபடியும் ஹாரனை அழுத்தினான். அவள் மேலும் குழம்பினாள். நான் இதை பார்த்தவாறு என் வண்டியை ஓட்டிசென்றேன். நாம், என்னையும், ஏன் வயதானவர்களை மதிபதில்லை?
Thursday, May 6, 2010
அசோகவனத்து சீதை
அசோகவனத்து சீதை சோகமாக இருபது அசோகவனத்தில் இருபதலா? இலங்கையில் வேறு எங்கும் இருந்தால் எப்படி இருந்து இருப்பாள்? ராமனை பிரிந்து அவள் வேறு எப்படி இருப்பாள் ?
Subscribe to:
Comments (Atom)
