Wednesday, June 16, 2010

ஆனந்த கண்ணீர்

ஆனந்த கண்ணீர் என்றால் என்ன? நீங்கள் எப்பொழுதாவது "ஆனந்த கண்ணீர்" வடிதிருக்கிறிர்களா?

Tuesday, June 15, 2010

க்ளோஸ் அப் ஆட்

மாலை ஆறு மணி. நான் அவளுக்காக கடற்கரையில் காத்திருந்தேன். புன்னகைத்தபடி அவள் வந்தாள். இரண்டு பேரும் கடலை நோக்கி நடந்தோம். கையில் இருந்த ரோஜாவை அவளிடம் நீட்டி, அவள் கண்களை பார்த்து
"க்ளோஸ் அப் ஆட் பார்த்தியா?"
ரோஜாவை பார்த்துக்கொண்டே "இல்லை" என்று கூறி என்னை பார்த்து சிரித்தாள்.
நானும் சிரித்தேன்.

Friday, May 7, 2010

மனித மந்தை

அந்த முதாட்டி செய்வது அறியாமல் தடுமாறி நின்றாள். அவன் எரிச்சலுடன் மறுபடியும் ஹாரனை அழுத்தினான். அவள் மேலும் குழம்பினாள். நான் இதை பார்த்தவாறு என் வண்டியை ஓட்டிசென்றேன். நாம், என்னையும், ஏன் வயதானவர்களை மதிபதில்லை?

Thursday, May 6, 2010

அசோகவனத்து சீதை

அசோகவனத்து சீதை சோகமாக இருபது அசோகவனத்தில் இருபதலா? இலங்கையில் வேறு எங்கும் இருந்தால் எப்படி இருந்து இருப்பாள்? ராமனை பிரிந்து அவள் வேறு எப்படி இருப்பாள் ?